மழை நீரை சேமிக்கும் விழிப்புணர்வு வர வேண்டும்.. மன் கி பாத் உரையில் மோடி
டெல்லி: மழை நீரை சேமிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றுவது வழக்கம். இன்றும் ரேடியோ மூலம், "மன் கி பாத்"என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். மோடி பேசியதாவது:

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மிகப்பெரிய நீராதாரமான கங்கையை சுத்தப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கிராமங்களில் மழைநீரை சேமிப்பது,பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வறட்சியை கருத்தில் கொண்டு பயிரிடும் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். நாட்டில் நிலவும் வறட்சி கவலை அளிக்க செய்கிறது. பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
குடிநீரை சேமிக்கவும், சிக்கனமாக பயன்படுத்தவும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த வருடத்தில் மழைக்காலம் சிறப்பானதாக இருக்கும் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.
-
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications