தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் மின்சார பற்றாக்குறை குறைந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், நாட்டின் மின்சார பற்றாக்குறை 3.9 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மழை காரணமாக மின்சாரத் தேவை குறைந்ததால், பற்றாக்குறை குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 5.1 சதவிகிதமாக இருந்த மின்பற்றாக்குறை, மழை காரணமாக 3.9 சதவீதமாக குறைந்துள்ளது. மழையால் ஏற்பட்ட இதமான தட்பவெப்ப நிலை காரணமாக குளிர்ச்சாதன கருவிகளின் வசதிகளின் பயன்பாடு குறைந்துள்ளது மற்றும் விவசாய மோட்டார் பம்புசெட்டுகள் பயன்பாடு குறைந்துள்ளது போன்றவை மின்பற்றாக்குறை குறைய காரணம் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
More From
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications