அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
டெல்லி: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்திக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குழந்தை தொழிலாளர் போன்ற, நாட்டின் தேசிய பிரச்சினையை நாட்டிலுள்ள ஒரு அமைப்பே சிறப்பாக தட்டிக்கேட்டதற்காக கிடைத்துள்ள பரிசு இது. அரசுடன் இணைந்து தனி சொசைட்டிகள் எந்த அளவுக்கு திறம்பட செயல்பட முடியும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம், அதற்கு கிடைத்த பரிசாகவே நோபல் பரிசை கருதுகிறேன்.
இந்த பரிசை வென்ற கைலாஷ் சத்யார்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்த தேசமே இந்த சாதனைக்காக பெருமைப்படுகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications