பதன்கோட் தாக்குதல்.. தேசிய பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளோடு மோடி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பதன்கோட் தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் நரேந்திரமோடி முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்றிரவு டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திரமோடி, உடனடியாக, பதன்கோட் தாக்குதல் தொடர்பாக, ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய பாதுகாப்பு குறித்தும், பாகிஸ்தானுடனான உறவு குறித்தும், அப்போது ஆலோசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications