எப்படியெல்லாம் நடக்குது பாருங்க... "கொத்தோட" போச்சே!
மீரட்: உ.பி. மாநிலம் மீரட் நகரில் அரவாணி ஒருவரிடம் சிக்கிய இரண்டு இளைஞர்களின் அந்தரங்க உறுப்பை அந்த அரவாணி அறுத்து விட்டார். இரு இளைஞர்களும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீரட் நகரின் ஜானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சாலி என்ற இடத்தில் கோழிப்பண்ணை அருகே இந்த இரு இளைஞர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைப் பார்த்த மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களது பெயர்கள் சபீர் (35), பிரதீப் என்று தெரிய வந்துள்ளது. சபீர், சிவல்காஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர். பிரதீப், ஜானியைச் சேர்ந்தவர்.
சபீர் போலீஸாரிடம் கூறுகையில், நீலம் என்ற அரவாணி எங்களை அழைத்தார். நாங்களம் போனோம். அங்கு எங்களுக்கு டீ கொடுத்தார். பின்னர் இருவரும் மயங்கி விட்டோம். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார்.
இருவரையும் மயக்க மருந்து கொடுத்து மயங்க வைத்த நீலம் மேலும் சில அரவாணிகளின் துணையுடன் இரு இளைஞர்களின் மர்ம உறுப்புகளையும் அறுத்துள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த செயலில் ஈடுபட்ட அரவாணி நீலத்தை போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications