10 ஆண்டுக்குப் பின் பஞ்சாபில் காங். ஆட்சி -Live
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக -அகாலிதளம் ஆட்சியை பறி கொடுத்துள்ளது. அங்கு காங்கிரஸ் அட்டகாசமாக வென்றுள்ளது. ஆம் ஆத்மியும் அசத்தியுள்ளது.
-பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆண்டுக்குப் பின் காங். ஆட்சி
-பஞ்சாப்பில் அகாலிதளம்- பாஜக படுதோல்வி
-பஞ்சாப்பில் காங் ஆட்சியை கைப்பற்றின
-பஞ்சாப்பில் காங். 47; ஆம் ஆத்மி-18; அகாலிதள்-பாஜக 11 இடங்களில் முன்னிலை
-பஞ்சாப்பில் காங். 36; ஆம் ஆத்மி-13; அகாலிதள்-பாஜக 9 இடங்களில் முன்னிலை
-பஞ்சாப்பில் காங். 31; ஆம் ஆத்மி-12; அகாலிதள்-பாஜக 5 இடங்களில் முன்னிலை
-பஞ்சாப்பில் காங். 27; ஆம் ஆத்மி-10 ; அகாலிதள்-பாஜக 6 இடங்களில் முன்னிலை
-பஞ்சாப்பில் காங். 16; ஆம் ஆத்மி-5 ; அகாலிதள்-பாஜக 3 இடங்களில் முன்னிலை
-பஞ்சாப்பில் அகாலிதள்-பாஜக 1; காங். 1 இடத்தில் முன்னிலை
-பஞ்சாப் தபால் வாக்குகளில் காங். முன்னிலை
-பஞ்சாப்பில் காங்கிரஸ் 1 இடத்தில் முன்னிலை
-பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
-பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
-பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது
-பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு படைக்குமா?
-ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்
-ஆளும் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும்













Click it and Unblock the Notifications