இனி ரயில்களில் நோ "அரை" டிக்கெட்... முழு டிக்கெட் எடுக்கணும்... ரயில்வே துறை அதிரடி
டெல்லி: ரயில்களில் இனி குழந்தைகளுக்கு என தனிக்கட்டணம் கிடையாது. அவர்களுக்கும் முழு கட்டணம் செலுத்தினால் மட்டுமே தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
தற்போது 5-12 வயதுள்ள குழந்தைகள் ரயிலில் பயணம் செய்யும் போது அரை டிக்கெட் கட்டணம் செலுத்தினாலே போதுமானது. அவர்களுக்கு தனி இருக்கை மற்றும் படுக்கை வசதி அளிக்கப்படும். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் அரை டிக்கெட் நடைமுறை ஒழிக்கப்படும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும், இனி, முழு டிக்கெட் தான் எடுக்க வேண்டும் என ரயில்வே அறிவித்தது.
அதன்படி, இந்தப் புதிய விதிமுறை அடுத்தமாதம் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய விதிமுறைப்படி, பெரியவர்களை போல், 5 - 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், முழு கட்டணம் செலுத்தினால் தான், அவர்களுக்கு தனியாக, இருக்கை அல்லது படுக்கை வசதி ஒதுக்கப்படும்.
இதன்மூலம், ரயில்வேக்கு ஆண்டுக்கு, 525 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
நல்லா இருங்கப்பா ரொம்ப ரொம்ப நல்லா இருங்க!
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications