For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேமிப்பு கணக்கிலிருந்து வாரத்திற்கு அதிகபட்சம் ரூ.50,000 எடுக்கலாம்: ஆர்.பி.ஐ

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: சேமிப்பு கணக்கிலிருந்து வாரம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சலுகை வழங்கியுள்ளது.

மார்ச் 13ம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்க கடந்த வருடம் நவம்பர் 8ம் தேதி முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன்பிறகு, 2 கட்டங்களில் பணத்தை எடுக்கும் நடைமுறை தளர்த்தப்பட்டது.

RBI increases weekly cash withdrawal limit to Rs 50,000

ஆர்.பி.ஐ தற்போது ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அதிக அளவில் புழக்கத்திற்கு கொண்டு வந்ததால் ரூபாய் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

English summary
The Reserve Bank of India on Monday increased the weekly limit on withdrawal of cash from savings bank accounts to Rs 50,000. The limit will be removed from March 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X