பெங்களூர் குண்டுவெடிப்பு குறித்து தகவல் கொடுத்தால் ரூ10 லட்சம் பரிசு: கர்நாடகா அரசு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: குண்டுவெடிப்பு குறித்து தகவல் கொடுத்தால் ரூ10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர் சர்ச் சாலையில் நேற்று இரவு குண்டுவெடித்ததில் சென்னையைச் சேர்ந்த பெண் பவானி உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அல் உம்மா அல்லது சிமி அமைப்புதான் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது தேசியப் புலனாய்வு அமைப்பினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
More From
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications