For Daily Alerts
Just In
கர்ப்பிணிகளுக்கு ரூ.6000 உதவித்தொகை.. நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்: மோடி #ModiSpeech
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:
கர்ப்பிணி பெண்கள், ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், பேறு கால செலவுக்காகவும் உதவும் வகையில், அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த உதவித் தொகை அப் பெண்களின் வங்கி கணக்குக்கே நேரடியாக செலுத்தப்படும். எனவே இடைத்தரகர்களுக்கு வேலை இருக்காது. கமிஷன் கொடுக்க தேவையிருக்காது.
இந்த திட்டம் நாடு முழுக்க முதல் கட்டமாக 650 மாவட்டங்களில் கொண்டு வரப்படும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
Comments
English summary
Rs 6,000 assistance to be provided to pregnant women; money to be transferred to their accounts, says PM Modi.
Story first published: Saturday, December 31, 2016, 20:26 [IST]