Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணி சந்தானலட்சுமி மரணம்- 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலா மனு நிராகரிப்பு!

அண்ணி சந்தானலட்சுமி இறுதி சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலா மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அண்ணி சந்தானலட்சுமி இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் பரோல் கேட்ட சசிகலாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலா, திவாகரன் ஆகியோரது அண்ணியும் டிடிவி தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார். சந்தானலட்சுமி இறுதி சடங்கில் எதிரும் புதிருமாக இருந்த தினகரன், திவாகரன் ஆகியோர் மகிழ்ச்சியாக ஒன்றிணைந்தனர்.

Sasikala's application for parole rejected

சசிகலாவும் அண்ணியின் இறுதி சடங்கில் பங்கேற்க 5 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் பெங்களூரு சிறைச்சாலையையே கூவத்தூர் ரிசார்ட்டாக மாற்றிய சசிகலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

சசிகலா தமது குடும்பத்தில் மிகவும் நேசித்த மகாதேவன், சந்தானலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த இருவரது இறுதி சடங்கிலும் பங்கேற்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

இதனால் சிறையில் சசிகலா கண்ணீர்விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+