ரூபாய் அறிவிப்புக்கு எதிராக பொதுநல வழக்குகள்.. சுப்ரீம் கோர்ட் விசாரிக்க முடிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக, மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
7 ஹைகோர்ட்டுகளில் 12 மனுக்கள் நிலுவையிலுள்ளன. இதை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதிக்க கூடாது என மத்திய அரசு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது.

ஹைகோர்ட்டுகளில் வழக்கு தொடரக்கூடாது எனவோ, அதை விசாரிக்க தடையோ கூறாத சுப்ரீம் கோர்ட், வழக்கு தொடர்ந்துள்ள மனு தாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமாக இவ்வழக்குகளை விசாரிக்க உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா என கேட்டு மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications