தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் தாக்கப்பட்ட மாணவிகள்.. ஜெய்ப்பூர் பள்ளியில் நடந்த கொடுமை
ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் மாணவிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் மாணவிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியரே இந்த கொடுமையை செய்து இருக்கிறார்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தற்போது போலீஸ் அந்த பள்ளிக்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.
அதேபோல் மாணவியின் பெற்றோர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

சத்தம் இல்லை
ராஜ்கிய ஆதர்ஷ் உச் மாத்யமிக் வித்யாலயா என்ற பள்ளியில் நேற்று இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பள்ளியில் உள்ள நான்கு மாணவிகள் ஒன்றாக சேர்ந்து காலை தேசிய கீதம் பாடி இருக்கிறார்கள். அவர்கள் சத்தமாக பாடவில்லை என்று தலைமை ஆசிரியர் திட்டி இருக்கிறார்.

மோசமான தண்டனை
ஆனாலும் கோபம் அடங்காத அவர் நான்கு போரையும் மோசமாக தாக்கி இருக்கிறார். பின் வெளியே வெயிலில் நான்கு மணி நேரம் நிற்க வைத்துள்ளார். அவர் அந்த இடத்திலேயே இதனால் மயக்கம் அடைந்துள்ளனர்.

மருத்துவமனை
இதனால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். நான்கு பேரில் ஒரு மாணவியின் உடல் நிலை மட்டும் இன்று வரை மோசமாக இருக்கிறது. அந்த மாணவிதான் மிகவும் மோசமாக தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் போராட்டம்
இதனால் அந்த மாணவியின் பெற்றோர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியைவிட்டு நீக்க உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications