மும்பை சக்தி மில் வளாக பலாத்கார வழக்கு- 2 சிறார்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு!!
Subscribe to Oneindia Tamil

மும்மையில் சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பெண் புகைப்பட கலைஞர் 5 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். இதே மில் வாளகத்தில் டெலிபோன் ஆபரேட்டரும் 5 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த இரு வழக்குகளிலும் ஈடுபட்ட விஜய் ஜாதவ் (வயது 19), காசிம் பெங்காலி (21), சலீம் அன்சாரி (28) ஆகியோருக்கு மும்பை செசன்சு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறார்களை நீதிமன்றம் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளித்தது. அத்துடன் இருவரும் மூன்றாண்டு காலம் சீர்திருத்த பள்ளியில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
More From
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications