மோடி அரசில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி அதிகரிக்கப்பட்டது? புள்ளி விவரத்தில் பதில்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பகுதிநேர பயிற்சிக்கான தேசிய கவுன்சில், தேசிய திறன் வளர்ப்பு ஏஜென்சி ஆகியவற்றை தேசிய பகுதிநேர கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் இணைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இது, திறன் வளர்ப்பு அமைச்சகத்தின் மிகப்பெரிய முன்னெடுப்பாகும்.
கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய முயற்சிகள், அதன் பலன்களை நீங்களே கண்டுகொள்ளலாம். இதன் மூலம், நடுத்தர வர்க்கத்து குடும்பத்தினருக்கு நலன் பல கிடைத்துள்ளது.
இதை படமாக நீங்களே பாருங்கள்:













Click it and Unblock the Notifications