For Daily Alerts
Just In
ஒடிஷாவின் சில இடங்களில் லேசான நிலநடுக்கம்
புவனேஸ்வர: ஒடிஷா மாநிலத்தின் சில இடங்களில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஒடிஷாவின் டென்கனால் மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.2 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
ஒரு சில விநாடிகள் மட்டுமே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்த மாநிலத்தின் இதரபகுதிகளில் நிலநடுக்கம் உணரப்படவில்லை.
இந்நிலநடுக்கத்தால் எந்த ஒரு பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
An earthquake of slight intensity having a magnitude of 3.2 on the Richter scale was felt in Odisha's Dhenkanal district today
Story first published: Saturday, September 26, 2015, 14:17 [IST]