போலி என்கவுண்ட்டர் வழக்கு: போலீஸ் அதிகாரி வன்சரா விடுவிப்பை எதிர்த்து சோராபுதீன் சகோதரர்கள் அப்பீல்
போலி என்கவுண்ட்டர் வழக்கில் போலீஸ் அதிகாரி வன்சரா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சோராபுதீன் சகோதரர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
மும்பை: சோராபுதீன் சேக் போலி என்கவுண்ட்டர் வழக்கில் போலீஸ் அதிகாரி வன்சரா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுகிறது.
2005-ல் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர் சோராபுதீன் சேக். இதற்கு சாட்சியாக இருந்த பிரஜாபதியும் 2006-ல் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமித்ஷா
இந்த வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதைய பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வழக்கில் இருந்தே அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.

அதிகாரிகள் விடுவிப்பு
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் கடந்த வாரம் போலீஸ் அதிகாரிகள் வன்சரா, தினேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீது குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சோராபுதீன் சகோதரர்கள் அப்பீல்
இதனிடையே போலீஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சோராபுதீன் சகோதரர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், சோராபுதீன் போலீசாரால் கடத்தப்பட்டதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அவரை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான சாட்சியாக பிரஜாபதியும் இருந்தார் என சுட்டிக்காட்டுள்ளது.

விசாரணை தேவி
இந்த மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மனு மீதான விசாரணைக்கான தேதி குறிப்பிடப்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications