For Daily Alerts
Just In
கேரளாவில் தமிழக லாரிகள் மீது கல்வீச்சு.. பதற்றம்!
கேரளாவில் தமிழக லாரிகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழக லாரிகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சென்ற தமிழக லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கன்னிமாரி என்ற இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சென்ற தமிழக லாரிகள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக லாரிகள் மீது கல்வீச்சு நடத்தியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Stone pelting on Tamil Nadu lorries in Kerala. Police iquires about it.
Story first published: Saturday, February 24, 2018, 17:17 [IST]