கர்நாடகா ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக சுப்ரவ் கமால் நியமிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக சுப்ரவ் கமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.எச்.வகேலா, ஒடிசா நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இந்த மாற்றம் நடைபெற்றது.
இந்நிலையில்தான் வகேலா பணியிடத்துக்கு, சுப்ரவ் கமால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடக உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தவராகும். ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications