For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக சுப்ரவ் கமால் நியமிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக சுப்ரவ் கமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Subhro Kamal Mukherjee appointed as the Chief Justice of the Karnataka

கர்நாடக ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.எச்.வகேலா, ஒடிசா நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இந்த மாற்றம் நடைபெற்றது.

இந்நிலையில்தான் வகேலா பணியிடத்துக்கு, சுப்ரவ் கமால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடக உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தவராகும். ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

English summary
Justice Subhro Kamal Mukherjee has been appointed as the Chief Justice of the Karnataka High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X