காதலனால் கர்ப்பம்.. உச்சநீதிமன்றம் வரை போராடி 24 வார கரு கலைக்க அனுமதி பெற்ற இளம் பெண்
மும்பை: காதலன் செய்த பலாத்காரத்தால் கர்ப்பம் தரித்து குறையுடன் வளரும் 24 வாரக் கருவைக் கலைக்க பாதிக்கப்பட்ட மும்பை பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியிருந்தார். இதன் காரணமாக அவர் கருவுற்றார்.
இந்த குழந்தையை கலைக்க வேண்டும் என்று அப்பெண் விரும்பினார். கருவில் வளரும் குழந்தை குறைவான வளர்ச்சி கொண்டதாக இருப்பதும், இதற்கு ஒரு காரணம்.

காதலனால் கர்ப்பம்
இந்நிலையில், மும்பை பெண், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். காதலனை நம்பி, கர்ப்பம் தரித்தேன். இதன் பின்னர் காதலன் என்னை கைவிட்டு விட்டார். கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு 24 வாரங்கள் ஆகிறது. அந்தக் குழந்தை குறையுடன் வளர்கிறது. ஆதலால் அந்தக் குழந்தையை கலைக்க அனுமதிக்க வேண்டும்.

மன உளைச்சல்
இந்தக் குழந்தை பிறக்கும் வரை கர்ப்பத்தில் உயிருடன் இருக்குமா? என்பது தெரியவில்லை. மேலும், 20 வாரங்களைக் கடந்து விட்டதால், கருவைக் கலைக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த மனு மீதான விசாரணையின்போது, 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. மருத்துவர்களின் ஆலோசனையையும் கேட்டது. டாக்டர்கள் அறிவுரையை தொடர்ந்து, அப்பெண் கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

காரணம்
குழந்தைக்கும், தாய்க்கும் ஆபத்து என்ற டாக்டர்கள் பரிந்துரை அடிப்படையில், இந்த அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications