டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: இருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் தடை!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த வாரம் 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

Supreme Court stays death penalty of two Delhi gang-rape convicts till March 31

இதைத் தொடர்ந்து தூக்கு விதிக்கப்பட்ட 4 பேரில் பவன் மற்றும் முகேஷ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மார்ச் 31-ந் தேதி வரை இருவரது தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+