தமிழகத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களாக 72 பேர் நியமனம்: ராகுல் காந்தி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர்கள் 72 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தென் சென்னை - கராத்தே தியாகராஜன்
வட சென்னை - திரவியம்
சென்னை கிழக்கு - சிவராஜசேகரன்
காஞ்சிபுரம் வடக்கு ரூபி மனோகரன்
கோவை மாநகர் - மயூரா ஜெயக்குமார்
நீலகிரி - கணேஷ்
கன்னியாகுமரி கிழக்கு - ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மேற்கு - ராஜேஷ்குமார் எம்எல்ஏ
இதேபோல் மற்ற மாவட்டங்களுக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு மாவட்டம் உள்பட 11 பேருக்கு முதன் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications