இழுத்தடித்த காங்.. கடுப்பில் காஷ்மீரின் 6 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்த பரூக் அப்துல்லா
Recommended Video

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆறு தொகுதிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் ஆறு மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் ஏப்ரல்11ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இங்கு காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தன. இதற்காக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அதிருப்தி அடைந்த தேசிய மாநாட்டு கட்சி தலைமை, ஜம்மு காஷ்மீரில் உள்ள 6 தொகுதிகளிலும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதனிடையே விரைவில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளும் நம்பிக்கையில் தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் பரூக் அப்துல்லா இருக்கிறார். இதனால் வேட்பாளர்களை அறிவித்தாலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறார். எனவே இந்த இருகட்சிகளும் காஷ்மீரில் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications