மணிப்பூர் ஏரியில் 2ம் உலகப் போரில் ஈடுபட்ட விமானங்கள் கண்டெடுப்பு
Subscribe to Oneindia Tamil
இம்பால்: 2-வது உலகப் போரின் போது தாக்குதலில் ஈடுபட்ட மூன்று போர் விமானங்கள் மணிப்பூரில் உள்ள லோக்டக் ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1944ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்த போது தாக்குதலில் ஈடுபட வந்த ஜப்பான் போர் விமானங்களை பிரிட்டிஷ் படையினர் சுட்டு வீழ்த்தியதில், அந்த விமானங்கள் ஏரியில் விழுந்துள்ளன.
மற்றொரு போர் விமானம் பிரிட்டிஷ் படையுடையது. விமானக் கோளாறு காரணமாக பிரிட்டிஷ் படை விமானமும் இந்த ஏரியில் விழுந்து மூழ்கியுள்ளது.
இரண்டாம் உலகப்போர் பிரசார அமைப்பும், பர்மா பிரசார சமூகமும் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இதற்கு பலனாக ஏரியில் மூழ்கிய போர் விமானனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications