ஜெய்பூரில் கொடூரம்: 3 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஆட்டோ டிரைவர் ஒருவர் 3 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி ரத்தப்போக்குடன் சாலையோரம் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் குருத்வாராவில்(சீக்கியர்களின் கோவில்) பணியாற்றி வரும் நபரின் 3 வயது மகள் ஸ்ருதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சனிக்கிழமை இரவு குருத்வாரா அருகே விளையாடிக் கொண்டிருந்த ஸ்ருதியை ஆட்டோ டிரைவர் ஒருவர் கடத்திச் சென்றார்.

அவர் சிறுமியை பலாத்காரம் செய்து கனோடா பகுதியில் சாலையோரம் அவரை வீசிவிட்டு சென்றுவிட்டார். ரத்தப் போக்கு ஏற்பட்டு சாலையோரம் கிடந்த சிறுமியை அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் பார்த்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே மகளை காணவில்லை என ஸ்ருதியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஸ்ருதி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளியை கைது செய்யப்படுவார் என்றும் ஜெய்பூர் நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் அகர்வால் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications