For Daily Alerts
Just In
Breaking News: ஜெ. மரணம்.. அப்பல்லோ டாக்டர்களுக்கு சம்மன்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனையின் 2 டாக்டர்கள், இரு நர்சுகளுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் அவர்கள் ஆஜராக சம்மனில் கூறப்பட்டுள்ளது.
Newest First Oldest First
Comments
English summary
Chief Minister Ettapadi Palaஊnisamy has given permission to produce 'Neera' drink for companies.