அதிமுகவின் முழு நேர "ஓனர்" இனி எடப்பாடி- ஓபிஎஸ் அணி மட்டுமே!

இனி அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாட- பன்னீர் அணிக்குத்தான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நான் பார்த்துட்டேன்..பார்த்துட்டேன்..தேர்தல் ஆணைய தீர்ப்பைப் பார்த்து அதிமுக எம்பி உற்சாகம்!- வீடியோ

    டெல்லி: அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் என அனைத்தையும் எடப்பாடி-ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது. டிடிவி தினகரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

    இனி அதிமுக கட்சி, கொடி, சின்னம் எல்லாம் எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்குத்தான்

    இனி அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி அணிக்கு- ஓபிஎஸ் அணிக்குத்தான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.

    டெல்லி : அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் என அனைத்தையும் எடப்பாடி அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது. டிடிவி தினகரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தனர்.

    கட்சி, சின்னம் எல்லாம்

    கட்சி, சின்னம் எல்லாம்

    எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதை போல் கடந்த மார்ச் 23-ஆம் தேதி இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இரு அணியினரும் மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

    இரட்டை இலைக்காக...

    இரட்டை இலைக்காக...

    அதிமுகவின் அணிகள் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இணைந்தன. அதையடுத்து தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரங்களை வாபஸ் பெறுவது என்ற முடிவு எடுத்தனர். அதைத் தொடர்ந்து கட்சியின் பொதுக் குழுவை கூட்டி பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்தனர். இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் இரு அணிகளும் ஒன்றாக சமர்ப்பித்தனர்.

    இரட்டை இலை தங்களுக்கே...

    இரட்டை இலை தங்களுக்கே...

    அதிமுக இணைப்புக்கு பிறகு தினகரன் அணி உருவாயிற்று. இதையடுத்து தினகரன் அணியினரும் புதிய பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். எனவே ஒவ்வொரு பேட்டியிலும் இரு தரப்பினரும் இரட்டை இலை தங்களுக்கே என்று கூறிவந்தனர்.

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    சுமார் 8 மாதங்களாக போராடி வந்த நிலையில் இன்று இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து இரட்டை இலையை எடப்பாடி அணிக்கே வழங்கியது. இனி கட்சி, சின்னம், கொடி என எல்லாம் எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கே சொந்தம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+