பீர் பாட்டிலுடன் போலீஸ் ஸ்டேஷனில் 25 வயது இளம்பெண் ரகளை .. வைரலாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் காவல் நிலையம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் குடித்து விட்டு ரகளை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையில் ஹோட்டல் ஒன்றின் முன்பு நள்ளிரவில் மதுபோதையில் தனது ஆண் நண்பருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் 25 வயது மதிக்கத்தக்க அப்பெண்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இருவரையும் அங்கிருந்து கிளம்பும்படி கூறியுள்ளனர். ஆனால், அப்பெண் அதனை கேட்கவில்லை.

அறிவுரை...

அறிவுரை...

இதனால், அப்பெண்ணை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், அதனை மதிக்காத அப்பெண், தொடர்ந்து தன் கையில் இருந்த பீரைக் குடித்தபடியே ஏதேதோ உளறிக் கொண்டே இருந்துள்ளார்.

அபராதம்...

அபராதம்...

நல்ல போதையில் இருக்கும் அப்பெண்ணிடம் என்ன சொன்னாலும் புரியாது என்பதை உணர்ந்த போலீசார், அவரின் நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர், அவருக்கு ரூ. 1200 அபராதமும் விதித்தனர்.

மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ்...

மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ்...

மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக மூத்த ஆய்வாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

அரியானா பெண்...

போதையில் இருந்த அப்பெண், தன் பெயர் சுனிதா யாதவ் என்றும், 25 வயதாவதாகவும், தான் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அனாதைப் பெண் என்றும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+