நாங்க அந்த சிலையை உடைக்கவில்லை.. புதுசா கட்டிக்கொடுக்கிறோம்.. கொல்கத்தாவில் மோடி புது டிவிஸ்ட்!
கொல்கத்தாவில் மேற்கு வங்க புரட்சியாளர் வித்யாசாகரின் சிலையை பாஜக உடைக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: கொல்கத்தாவில் மேற்கு வங்க புரட்சியாளர் வித்யாசாகரின் சிலையை பாஜக உடைக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் நாள் கொல்கத்தா கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேரணி செல்லும் கலவரம் உருவானது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் அந்த வித்யாசாகர் கல்லூரிக்குள் சென்று அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அங்கு இருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசகரின் சிலையை அடித்து உடைத்தனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் மேற்கு வங்கத்தில் மிக மிக முக்கியமான தலைவர்.
அம்மாநிலத்தில் மிக முக்கிய புரட்சியாளராக இவர் பார்க்கப்படுகிறார். மேற்கு வங்கத்தில் நிறைய சீர் திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறார். வித்யாசாகர் சிலையை உடைத்ததற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் குதித்து உள்ளது. இதற்கு எதிராக நேற்று மாலை அங்கு திரிணாமுல் பெரிய பேரணி நடத்தியது. இதை வைத்து மமதா தொடர் பிரச்சாரமும் செய்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி உள்ளார். அதில், நாங்கள் அந்த சிலையை உடைக்கவில்லை. கலவரத்தை அந்த சிலை உடைக்கப்பட்டு உள்ளது. அதை உடைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபர்கள்தான்.
அந்த கட்சியை சேர்ந்த குண்டர்கள்தான் சிலையை உடைத்தது. நாங்கள் வித்யாசாகரை அதிகம் மதிக்கிறோம். அவரின் கொள்கைக்காக நாங்கள் குரல் கொடுப்போம். சிலை உடைக்கப்பட்ட இடத்திலேயே நாங்கள் மிகப்பெரிய சிலையை நிறுவுவோம் என்பதை தெரிவிக்கிறேன், என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications