வழக்குகளை கண்டு அஞ்சாமல் மக்களுக்காக போராட்டத்தை தொடருவோம்: சோனியா, ராகுல் பேட்டி
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று நேரில் ஆஜராகிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கினார் நீதிபதி.
இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "சட்டத்தை மதித்து நீதிமன்றத்துக்கு நேரில் சென்று வழக்கை சந்தித்தோம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. உண்மை விரைவில் வெளிவரும்.

எங்களை குறிவைத்துதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் வழக்குகளை கண்டு ஒருபோதும் அஞ்சமாட்டோம். பாஜகவுக்கு எதிரான போராட்டம் தொடரும். இவ்வாறு சோனியா தெரிவித்தார்.
ராகுல் காந்தி பேசியதாவது: எங்களுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுக்களை மோடி முன்வைத்துள்ளார். எங்களை மடக்கி விடலாம் என்று கருதுகிறார். ஆனால் ஒரு இன்ச் கூ எங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். ஏழைகளுக்கான, எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கோ, சோனியா, ராகுலுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி அவர்கள் பின்னால் நிற்பதாக தெரிவித்தார்.
-
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications