இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை- ஷிண்டே
டையூ: குஜராத்தில் இளம் பெண் ஒருவர் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பெண் ஒருவர் உளவு பார்க்கபட்டதாக எழுந்த சர்ச்சையின் பின்னனியில் அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியும், முன்னாள் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா பிரதீப் சர்மா அளித்த புகாரின் பேரில் மோடி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்ய குஜராத் போலீசார் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் டையூவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுஷில்குமார் ஷிண்டே, குஜராத்தில் இளம்பெண் உளவுபார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications