Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாகூப் மேமனின் தூக்கை ரத்து செய்யக் கோரிய மனு - தள்ளுபடி செய்த நீதிபதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: யாகூப் மேமனின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரிய கடைசி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யாகூப் மேமன் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்று காலை 6 மணியளவில் தூக்கிலிடப்பட்டார்.

முன்னதாக யாகூப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தூக்கு தண்டனைக்கு ரத்து கோரும் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகளான தீபக் மிஸ்ரா , பிரபுல்லா சந்திர பண்ட் மற்றும் அமித்தவா ராய் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.

Yakub Memon's hanging: Security of 3 SC judges beefed

விடிய விடிய நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் மேமன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மேமன் தூக்கிலிடப்பட்டார். இந்த நிலையில் யாகூப் மேமனின் மனுவை தள்ளுபடி செய்த 3 நீதிபதிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி 3 நீதிபதிகளின் இல்லங்களிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+