ஏற்காடு பிரசாரம்: ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏற்காடு சட்டசபை பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசு புதிய திட்டங்களை அறிவித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக புகார் அளித்தது..

இந்த புகாரின் அடிப்படையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications