ஜிம்பாப்வே கேப்டனை சூதாட்டத்திற்கு அழைத்த கிரிக்கெட் சங்க நிர்வாகி.. 20 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி
சூதாட்ட புகாரில் ஜிம்பாப்வேவை சேர்ந்த கிரிக்கெட் அசோஸியேஷன் நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஹராரே: சூதாட்ட புகாரில் ஜிம்பாப்வேவை சேர்ந்த கிரிக்கெட் அசோஸியேஷன் நிர்வாகிக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயின் ஹராரே மாநகரின் கிரிக்கெட் அசோஸியேஷனில் பொருளாளர் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநராக இருப்பவர் ராஜன் நாயர். இவர் மீது அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரிமரை சூதாட்டத்திற்கு அழைத்தது உள்ளிட்ட 3 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரிமர் ஐசிசியில் ராஜன் நாயர் தன்னை சூதாட்டத்தில் ஈடுபட வற்புறுத்தியதாக புகார் அளித்தார். ராஜன் நாயரும் இந்த புகாரை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நாயர் மீது நேரடியாக நாடுதல், தூண்டுதல், ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட நாயருக்கு 20 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கேப்டன் கிரிமர், விளையாட்டுக்கு நெருக்கமான ஒருவர் தன்னை சூதாட்டத்துக்காக நாடியதாகவும், இதுகுறித்து உடனடியாக தான் புகார் அளிக்க வேண்டும் என தான் முடிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். விளையாட்டிலிருந்து ஊழலை வெளியேற்ற நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்றும் ஜிம்பாப்வே கேப்டன் கிரிமர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications