மொரிஷியஸ் தீவில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை
Subscribe to Oneindia Tamil
மொரிஷியஸ்: மொரிஷியஸ் தீவுகளில் இன்று மாலை 7 மணி அளவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மொரிஷியஸ் - ரீயூனியன் தீவுகள் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மொரீஷியசில் உள்ள மதுரின் துறைமுகத்தில் இருந்து 412 கிமீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக பெரிய சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications