பலூசிஸ்தானில் மசூதிக்கு வெளியே பயங்கர குண்டு வெடிப்பு... 10 பேர் பலி!
பலூசிஸ்தானில் மசூதிக்கு வெளியே நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
மஸ்டங்: பலூசிஸ்தானில் மசூதி அருகே நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
பலூசிஸ்தானின் மஸ்டங் பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமையான இன்று ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து அவர்கள் வெளியே வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு திடீரென வெடித்து சிதறியது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் செனட்டின் துணைத் தலைவர் அப்துல் கஃபூர் ஹைதேரி சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க கூடுதல் மருத்துவர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications