For Daily Alerts
Just In
தெற்கு சூடானில் விமான விபத்து.. 44 பயணிகள் பரிதாப பலி
வாவ்: தெற்கு சூடானில் விமான விபத்து நடந்துள்ளது. இதில் 44 பயணிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு சூடானில் சுப்ரீம் ஏர்லைனர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்த 44 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்து இந்த விபத்து நிகழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Comments
English summary
A plane carrying 44 passengers has crashed in South Sudan. Reports state that none of the passengers onboard have survived the crash.
Story first published: Monday, March 20, 2017, 20:26 [IST]