Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

9/11 தாக்குதல்: 135 மில்லியன் டாலர் நஷ்டஈடு கொடுக்க அமெரிக்க விமான நிறுவனம் சம்மதம்

Subscribe to Oneindia Tamil

Airline to pay US firm $135m for 9/11
நியூயார்க்: இரட்டைக் கோபுரங்கள் மீது அல்கொய்தா தற்கொலைப் படை பயங்கரவாதிகள் விமானங்களை மோதி நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமான நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் அல்கொய்தா இயக்கத் தீவிரவாதிகள் உலக வர்த்தக மைய கட்டிடங்கள் மீது விமானங்களை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இரட்டை கோபுரத்தில் இயங்கி வந்த கேண்டர் பிட்ஸ்ஜெரால்ட் என்ற நிறுவனம், இந்த தாக்குதலில் தனது 650 ஊழியர்களை இழந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நன்கு சோதிக்காமல் விமானத்தில் ஏற்றியதாக தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பயன் படுத்திய அமெரிக்கன் விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தது.

வழக்கின் விசாரணையில் 135 மில்லியன் டாலர் தொகையை நஷ்ட ஈடாக வழங்க விமான நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+