சூடானில் உச்சக்கட்டத்தை எட்டிய உள்நாட்டு போர்.. மருத்துவமனை மீதான தாக்குதலில் 70 பேர் பலி
கர்த்தூம்: சூடானில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சூடானின் எல் ஃபஷர் எனும் பகுதியில் செயல்பட்டு வந்த மருத்துவமனை மீதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. இதில் 2021 முதல் இன்று வரை ஆயிரக்கணக்கனோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

எல் ஃபஷர் பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனையை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்நிலையில், ட்ரோனை பயன்படுத்தி துணை ராணுவப்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். துணை ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு, சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications