தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசம்.. சீன அதிகாரிகள் கவலை
பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் 27 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நிலைமை மோசமாகியுள்ளதாக அந்த நகர செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Recommended Video
சீனாவில் வுகான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா நுழைய கூடாது என அந்த நாட்டு அரசு தீவிர தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டது.
ஆனால் பெய்ஜிங்கில் ஒரு மீன் மார்க்கெட்டில் சாலமன் மீன் வெட்டும் பலகையில் கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு கடந்த 5 நாட்களில் 106 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெய்ஜிங்
கான்டாக்ட் டிரேசிங் மற்றும் கொரோனா சோதனை மூலம் 27 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதுகுறித்து பெய்ஜிங் நகர செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில் பெய்ஜிங்கில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கிறது.

கொரோனா சோதனை
ஜின்ஃபாடி மார்க்கெட்டில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், மேலாளர்கள், அரசு கேன்டீன்களில் உள்ளவர்கள் ஆகியோரிடம் கொரோனா சோதனை செய்ய உள்ளோம். பெய்ஜிங்கில் ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்து வருகிறோம்.

சோதனை
கடைகளுக்கு சென்றால் தங்களுக்கு கொரோனா பாதிக்குமோ என மக்கள் அச்சம் கொள்கிறார்கள். உள்விளையாட்டு அரங்கங்கள், பொழுதுபோக்கு அம்சங்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 8000-க்கும் மேற்பட்டோர் கொரோனா சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மார்க்கெட்
கடந்த மே 30-ஆம் தேதி முதல் 2 லட்சம் பேர் ஜின்ஃபாடி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்துதான் 70 சதவீத பழங்கள், காய்கறிகள் சப்ளை நடக்கிறது. இதனால் அந்த மார்க்கெட்டுக்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து கொரோனா சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications