யு.கே.வில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை: இந்திய ஹோட்டல் அதிபருக்கு 22 ஆண்டு சிறை
லண்டன்: இங்கிலாந்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த உணவக உரிமையாளருக்கு 22 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் பிரசாந்த் செங்கர்(40). அவர் இங்கிலாந்தின் வார்விக்ஷயர் பகுதியில் ஸ்பைசி அஃபயர் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் உணவகத்திற்கு வேலை தேடி வந்த இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அவர்களின் மார்பகங்களை தொட்டுள்ளார்.

மேலும் தனது உணவகத்தில் வேலை செய்யும் 4 பெண் ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்கு கிளம்புகையில் அவர்களை முத்தமிட முயன்றதுடன், தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அவர் சில்மிஷம் செய்யும் முன்பு அந்த பெண்களிடம் நீங்கள் திருமணமாகாதவர்களா என்று கேட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாந்தை கைது செய்தனர். பிரசாந்த் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணமான பிரசாந்திற்கு 22 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அவர் பெயரை பாலியல் தொல்லை அளிப்பவர்களின் பட்டியலில் சேர்த்து அதை அந்த பட்டியலில் 10 ஆண்டுகள் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications