போர் பதற்றத்தை அதிகரிக்கும் சீனா.. இந்தியாவில் உள்ள சீனர்களை திரும்ப அழைக்க முடிவு!
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: இந்தியா-சீனா நடுவே போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்றை சீன வெளியுறவுத்துறை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாாகியுள்ளன.
சிக்கிம் எல்லையில் சீனா அத்துமீறிவரும் நிலையில், இந்திய ராணுவம் அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது. இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா போர் பீதியை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் தங்கள் நாட்டினரை திரும்ப அழைக்க அந்த நாட்டு வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல, புதிதாக சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான உத்தரவு பதற்றத்தை அதிகரிக்க செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications