ஆர்லான்டோ துப்பாக்கிச்சூட்டின்போது 70 பேரை காப்பாற்றிய இந்திய வம்சாவளி ஹீரோ இம்ரான் யூசுப்
ஆர்லான்டோ: ஆர்லான்டோ கிளப்பில் உமர் மாட்டீன் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது 70 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் முன்னாள் ராணுவ வீரர் இம்ரான் யூசுப்.
அமெரிக்காவின் ஆர்லான்டோ நகரில் இருக்கும் ஓரினச்சேர்க்கையாளர் கிளப்பு ஒன்றுக்குள் புகுந்த உமர் மாட்டீன் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அப்போது அதே கிளப்பில் பவுன்சராக உள்ள முன்னாள் ராணுவ வீரரான இம்ரான் யூசுப் தனது உயிரை பொருட்படுத்தாது துணிந்து பின் வாசல் கதவை திறந்துவிட்டு 70 பேரை காப்பாற்றியுள்ளார்.
இம்ரான் தான் அமெரிக்க மக்களின் தற்போதைய ஹீரோ.

இம்ரான்
இம்ரான் கதவை திறந்து 70 பேர் தப்பியோட உதவியுள்ளார். கடந்த மாதம் ராணுவத்தில் இருந்து வெளியேறிய இம்ரான் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பாட்டியும், தாயும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.

இந்திய வம்சாவளி
இம்ரானின் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து கிளம்பி தென்னமெரிக்க நாடான கயானாவில் குடியேறியுள்ளனர். 70 பேரின் உயிரை காத்த இம்ரானை அமெரிக்கர்கள் ஹீரோவாக கொண்டாடி வருகிறார்கள்.

அழுகை
துப்பாக்கிச்சூடு குறித்து இம்ரான் கூறுகையில், நான் இன்னும் பலரின் உயிரை காப்பாற்றியிருந்திருக்கலாமே என வருத்தமாக உள்ளது. பலர் இறந்துவிட்டனர் என்று கூறி அழுதார்.

ஆப்கானிஸ்தான்
17 வயதில் பள்ளிப்படிப்பை முடித்ததும் இம்ரான் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். அவர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பணியாற்றியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications