ஐஎஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியது ஹிலாரி கிளின்டன்... டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வாஷிங்கடன்: ஹிலாரி கிளின்டன் தான் ஐஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர்
என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ந்தேதி நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இருகட்சி அதிபர் வேட்பாளர்களும்
தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் டொனால்டு டிரம்ப் தற்போது புதிய பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தான் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் என்று கூறியுள்ளார், இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் தேர்தல் குறித்த பேரணி நடைபெற்றது. அப்போது குடியரசு
கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் தெரிவித்ததாவது: ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஹிலாரி கிளிண்டன் தான் உருவாக்கினார் என மறைமுகமாக தெரிவித்தார்.
இதுபோன்ற ஒரு இயக்கத்தை உருவாக்கியதற்காக அந்த ஐஎஸ் அமைப்பிடம் இருந்து அவர் விருதை பெற வேண்டும். ஐ.எஸ் தீவிரவாதிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நடத்திய பயங்கர தாக்குதல்களை பட்டியலிட்ட டிரம்ப், ஐஎஸ் அமைப்பை இந்த அளவிற்கு நாம் வளர விட்டிருக்கிறோம் என்று கூறினார்.
கடந்த சில நாட்களாக டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்தின் போது ஹிலாரி கிளின்டனை நேர்மையற்றவர் என கூறிவந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர் ஒரு பேய் எனவும் விமர்சித்து வருகிறாராம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications