இந்திய தொழில் முனைவோர்களால் அடுத்த கூகுளை உருவாக்க முடியும்: ஸ்மித் நம்பிக்கை

இணையதளம் பயன் படுத்துபவர்கள் அனைவருக்கும் கூகுள் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அந்தளவிற்கு இணையத் தள பயனாளிகளின் நண்பன் கூகுள். உலகம் முழுவதும் கூகுளை லட்சக் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் தொழில்முனைவோர்களால் நிச்சயமாக அடுத்த கூகுளை உருவாக்கும் சாத்தியம் இருப்பதாக கூகுள் நிறுவனத்தின் செயற்குழு தலைவர் எரிக் ஷிமித் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘இந்தியாவில் உள்ள தொழில்முனைவோரால் மற்றுமொரு கூகுளை நிச்சயமாக உருவாக்க முடியும். அவ்வாறு அது சாத்தியமானால், இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்காது.
இது இனி வரும் சில வருடக்களுக்குள்ளாகவே நிகழ வாய்ப்புள்ளது. இந்திய பொறியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் முதலில் இந்தியா இணையத்தில் மேற்கொள்ளும் பிரச்சினைகளக் களைவதற்கான தீர்வுகளை கண்டறிந்து, பின்னர் அதனை வெளிநாடுகளுக்கும் அனுப்ப வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வசிக்கும் 1.2 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 600 மில்லியன் மக்கள் மொபைல் போன் வைத்துள்ளார்கள். அவர்களில் சுமார் 150 மில்லியன் மக்கள் மொபைல் போனில் இணையத்தை பயன் படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப் பட்ட கணகீட்டின் படி, இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 11 சதவீதமாக இருந்த இணையப் பயன்பாடு, தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications