இந்தோனேஷியாவில் ஒரே கட்டமாக தேர்தல்.. பணிச்சுமையால் சோர்வு.. 270 தேர்தல் அலுவலர்கள் பலி
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பணிச்சுமையால் 270 தேர்தல் அலுவலர்கள் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் முறையாக இந்தோனேஷியாவில் அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றது. தேர்தலுக்காகும் இரட்டிப்பு செலவை கருத்தில் கொண்டு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. மொத்தம் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் 19.3 கோடி வாக்காளர்கள் 8 லட்சம் வாக்குச் சாவடி மையங்களில் தலா 5 வாக்குச் சீட்டுகளை முத்திரை குத்தினர்.
இந்த 8 மணி நேர வாக்குப் பதிவுக்கு வாக்குச் சீட்டுகளை கைகளால் எண்ணுவதற்கு தேர்தல் அதிகாரிகள் ஆயத்தமாகினர். இவர்களில் சனிக்கிழமை நிலவரப்படி 272 தேர்தல் அலுவலர்கள் பலியாகிவிட்டனர். 1,878 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது.
முழுக்க முழுக்க தேர்தல் பணிச்சுமையால் ஏற்பட்ட சோர்வு காரணமாக இவர்கள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 23-ஆம் தேதி சுகாதார துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அலுவலர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை கொடுக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications