கென்ய வணிக வளாகம் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்டது: ட்விட்டரில் தகவல்
நைரோபி: தீவிரவாதிகளின் பிடியில் இருந்த வணிக வளாகம் தற்போது ராணுவத்தாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது கென்ய நாட்டு உள்துறை அமைச்சகம்.
கடந்த சனிக்கிழமை மதியம் கென்ய நாட்டின் நைரோபி நகரில் வெஸ்ட்கேட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் புகுந்தனர் ஷெபாப் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள். அங்கிருந்த பொதுமக்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு இந்தியர்கள் உட்பட 69 பேர் வரை பரிதாபமாக பலியானார்கள்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கென்ய பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து நான்காவது நாளாக நடந்து வரும் தாக்குதல் சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது, வணிக வளாகம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சம், டுவிட்டர் வலை தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ‘ தற்போது வணிக வளாகம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து பிணை கைதிகளும் விடுவிக்கப்பட்டு விட்டதாக நாங்கள் நம்புகிறோம் என கென்ய தேசிய பேரிடர் மீட்பு மையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications