பெற்ற குழந்தைகளையே தீவிரவாதிகளாக்கிய சிரியா பெண்- 5 ஆண்டுகள் சிறைதண்டனை

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: சிரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய சொந்த குழந்தைகளை தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸில் சேர்த்து பயிற்சி பெற வைத்த குற்றத்திற்காக ஜெயில் தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.

சிரியாவில் உள்ள லூதான் பகுதியை சேர்ந்த பெண் ரூனாகான். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன.

இவர்களில் 8 வயது மகன் ஒருவனை ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து பயிற்சி பெறவைத்து இருக்கிறார்.

Luton mother Runa Khan jailed for more than 5 years for posting messages on Facebook encouraging terrorism

பெருமை அடித்த தாய்:

இது குறித்து பேஸ்புக் இணைய தளத்தில் பெருமை ஆக கூறியுள்ளார். மேலும் மற்ற தாய்மார்களும் தங்களது குழந்தைகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து சண்டைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

போலீசாரால் கைது:

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து ரூனாகானை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 2 வது மகனின் போட்டோ ஒன்று சிக்கியது.

தீவிரவாதி போஸ்:

அதில் அச்சிறுவன் கையில் பொம்மை துப்பாக்கி, மற்றும் தீவிரவாதிகளின் புத்தகத்தை வைத்திருப்பது போன்று படங்கள் இருந்தன. இதே போன்று மற்ற குழந்தைகளின் படங்களும் பிடிபட்டன.

5 ஆண்டுகள் ஜெயில்:

இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் அவருக்கு 5 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது. தீவிரவாதத்தை ஊக்குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+