தீவிரவாதிகளை அழிக்கும் திட்டத்தை வகுக்க அனைத்து கட்சி குழு அமைப்பு: நவாஸ் ஷெரிப்
இஸ்லாமாபாத்: தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இன்னும் ஒரு வாரத்தில் திட்டம் தயாராகிவிடும் என்று அறிவித்தார்.

பெஷாவர் தாக்குதலை தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு நவாஸ் அளித்த பேட்டி: பெஷாவரில் நடந்தது கோழைத்தனமான ஒரு தாக்குதல். தாலிபான்கள் என்றாலே கொடூரமானவர்கள்தான். அதில் நல்ல தாலிபான்கள், கெட்ட தாலிபான்கள் என்ற பாகுபாடு கிடையாது.
அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இந்த குழு தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்து ஏழு நாட்களுக்குள் அரசுக்கு அளிக்கும்.
பாகிஸ்தானுக்குள் உள்ள தீவிரவாதிகளை மட்டுமின்றி, எல்லையோர பகுதிகளிலுள்ள தீவிரவாதிகளையும் சேர்த்தே அழிக்க இந்த திட்டம் வகை செய்யப்போகிறது. இவ்வாறு ஷெரிப் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications