கொடூரம்: போர் அடித்ததால் 106 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ்
பெர்லின்: ஜெர்மனியில் நர்ஸ் ஒருவர் போர் அடித்ததால் விஷ ஊசி போட்டு 106 நோயாளிகளை கொலை செய்துள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்தவர் நீல்ஸ் ஹோகல்(41). அவர் 1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை இரண்டு மருத்துவமனைகளில் நர்ஸாக இருந்துள்ளார்.
ப்ரிமென் நகரில் இருக்கும் டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையின் ஐசியு பிரிவில் இருந்த 2 நோயாளிகளை நீல்ஸ் கொன்றது, 4 பேரை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டு 2015ம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க விசாரிக்க ஏகப்பட்ட தகவல்கள் வெளி வருகின்றன. நீல்ஸ் 106 நோயாளிகளை விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அவர் மேலும் பல நோயாளிகளை கொலை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் அஞ்சுகிறார்கள்.
இது குறித்து நீல்ஸ் விசாரணையில் கூறியிருப்பதாவது,
இதய செயல் இழப்பு அல்லது மொத்தமாக உடல் செயல் இழப்பை ஏற்படுத்தக் கூடிய மருந்தை ஊசி மூலம் நோயாளிகளுக்கு ஏற்றினேன். அவர்களை காப்பாற்றவும் முயன்றேன். காப்பாற்றினால் பிற நர்ஸுகளை விட நான் திறமையானவன் என்ற பெயர் கிடைக்கும் என்று செய்தேன்.
போர் அடித்ததால் நோயாளிகளுக்கு விஷ ஊசிபோட்டேன். அவர்களும் இறந்துவிட்டார்கள் என்றார்.
2005ம் ஆண்டு நோயாளி ஒருவருக்கு நீல்ஸ் விஷ ஊசி போட முயன்றதை பார்த்த பெண் நர்ஸ் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகே நீல்ஸின் கொடூர செயல்கள் பற்றி தெரிய வந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications